Monday, 25 September 2017

வாழ்வு வளம் பெற



வல்லீ வதன ராஜீவ மதுபாய மஹாத்மனே
உல்லஸன்மனி கோடீர பாஸுராயாஸ்து மங்களம்
கந்தர்ப்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே
குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்
ஸ்கந்த பூஜா கல்பம்

பொதுப் பொருள்: 

வள்ளியின் முகமாகிற தாமரையில் தேன்வண்டுபோல் இருப்பவரும், ஒளி வீசுகின்ற மணிமயமான கிரீடம் சூடி பிரகாசிக்கின்றவருமான முருகனுக்கு நமஸ்காரம். கோடி மன்மதனுடைய அழகைத் தன்னகத்தே கொண்டவரும், பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை அளிப்பவரும், குலிசாயுதத்தை கையில் தரித்திருப்பவருமான கந்தனே, நமஸ்காரம்.

No comments:

Post a Comment