
வறுமை, பண கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை
பத்மாயை ஸததம் நமஹ
நமோ விஷ்ணு விலாஸின்யை
பத்மத்ஸாயை நமோ நமஹ
மகாலட்சுமி துதி
பொதுப் பொருள்: மகாலட்சுமிக்கு நமஸ்காரம். மகாதேவியும், எப்போதும் தாமரையில் வீற்றிருப்பவளுமான உனக்கு நமஸ்காரம். விஷ்ணுவின் மனதில் அமர்பவளும், தாமரையில் பிரியம் கொண்டவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
No comments:
Post a Comment