
பானுகோடி பாஸ்வரம் பவாப்பதிதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷமக்ஷசூல மக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.
காலபைரவாஷ்டகம்
பொதுப் பொருள்:
கோடி சூர்யப் பிரகாசம் பொருந்தியவரும், பிறவிக் கடலைக் கடத்துவிப்பவரும், பரம்பொருளும், கழுத்துப் பகுதியை கருமை நிறமாய் கொண்டவரும், வேண்டுவோர் வேண்டியதை அளிப்பவரும், முக்கண்ணரும், யமனுக்கு யமன் போன்றவரும், தாமரைக் கண்ணரும், சூலபாணியும், அழிவற்றவரும் காசிகாபுரியின் ஆதிநாதருமான காலபைரவரைப் பணிகிறேன்.
(இத்துதியை ஆபத்துக் காலங்களில் பாராயணம் செய்தால் ஆபத்துகள் அகலும்.)
No comments:
Post a Comment