
ஸ்திராபவ மஹாலக்ஷ்மி
நிச்சலா பவ நிர்மலே
ப்ரஸன்ன கமலே தேவி
ப்ரஸன்ன ஹ்ருதயா பவ!
லட்சுமி கல்பம்
பொதுப் பொருள்:
தாயே, திருமகளே, எங்கள் வீட்டில் நீ நிரந்தரமாக வசித்திட வேண்டும். எங்கள் உள்ளம் உவகையால் பூரிக்க, சஞ்சலமற்ற சந்தோஷத்துடன் வசிக்க வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் கமலா தேவியே, எங்களுக்குத் தெளிவான சிந்தனையை அளித்து, எங்களுடன் நிரந்தரமாக எங்கள் இல்லத்தில் வீற்றிருந்து அருள் புரிவாயாக.
No comments:
Post a Comment